300
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில், ஏகனாபுரம் கிராமத்தில் மீண்டும் நிலம் எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் ...

443
உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நா...

827
சென்னையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாதம் தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி தனியார் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட 70 பொதுக்கழிப்பிடங்களில் பெரும்பாலானவற்றில் மக்களிடம் ப...

260
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் செல்...

267
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் வறண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பிலான அருளான் பொற்றேறியை தூர்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏரியை படகுக் குழா...

357
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூரில் உள்ள ஏரியில் தூர்வார டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மணல் கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாகக் கூறி, பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை தடுத்து நிறுத்தி...

356
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சில இளைஞர்கள் பொதுஇடத்தில் கஞ்சா புகைத்து, போதையில் தள்ளாடுவதை வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். பழனி கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா...



BIG STORY